- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மான்சோலாய்
- குமாரி
- குமாரி மாவட்டம்
- ரனியால்
- திருச்செந்தூர்
- நலம்கு
- Kulachal
- கக்காச்சி
- நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணை
- நெல்லை மாஞ்சோலை
- தின மலர்
நெல்லை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாஞ்சோலை, குமரி மாவட்டம் இரணியலில் தலா 3 செ.மீ. மழை பதிவானது. திருச்செந்தூர், நாலுமுக்கு, குளச்சல், காக்காச்சியில் தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணை, சேரன்மகாதேவி, குமரி குருந்தன்கோட்டில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாஞ்சோலை, குமரியில் தலா 3 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.